- ஏனையவை

இரவில் நகம் வெட்டக்கூடாதது என்பதற்கான அறிவியல் காரணம் இதோ!
பொதுவாகவே தொன்று தொட்டு நம்மில் பலராலும் சரியான காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் நடைமுறைகளில் இரவில் நகம் வெட்டக் கூடாது என்பதும் ஒன்று. நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு.…
மேலும் படிக்க » - கனடா

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆபத்தான பொருளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!
கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம்…
மேலும் படிக்க » - பிரான்ஸ்

பிரான்சில் வரலாறு காணாத அளவில் கொட்டித்தீர்த்த மழையால் அவசர நிலை பிரகடனம்!
பிரான்சில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித் தீர்த்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பிரான்சில், பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான…
மேலும் படிக்க » - இந்தியா

நாளை வங்கக்கடலில் உருவாகும் ‘மிதிலி’ புயல்: எப்போது காற்று பலமாக வீசப்போகிறது தெரியுமா?
நாளை மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு…
மேலும் படிக்க » - இலங்கை

நாளைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் மு.ப.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

ஒரு போதும் பணத்திற்கு பஞ்சமே வாராமலிருக்க இந்த நாட்களில் தலைக்கு குளிக்காதீர்கள்!
பொதுவாகவே இந்து சமயத்தில் ஒவ்வொரு விடயத்துக்கும் சாஸ்திரம் பார்க்கப்படுவது வழக்கம். ஆனால் அவற்றில் பல விடயங்கள் வெறுமனே மூட நம்பிக்கையாக மாத்திரம் இருந்துவிடுவதில்லை. நமது முன்னோர்கள் சாஸ்திரம்…
மேலும் படிக்க » - இலங்கை

தொடர்ச்சியான மழையினால் வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; குதூகலத்தில் மக்கள்
வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் திருடப்பட்ட தங்க நகைகள்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள்…
மேலும் படிக்க » - ஏனையவை

இந்த ராசியினர் கற்பனை செய்வதில் கைத்தேர்ந்தவர்களாம்! யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொரு ராசியினருக்கும் என தனி தனி சிறப்பம்சங்கள் இருக்கும். அந்தவகையில் எல்லோரும் கனவு காண்கிறார்கள்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

தனுசு ராசியில் பயணம் செய்யும் சந்திர பகவான்; இன்றைய ராசிபலன்கள்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை 16.11.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.34 வரை திருதியை.…
மேலும் படிக்க »









