- ஏனையவை

மழைக்காலத்தில் ஆவி பறக்கும் சூடான பெப்பர் இட்லி செய்வது எப்படி?
பொதுவாக மழைக்காலங்களில் நம்முடைய உணவில் மிளகை அதிகாமாக சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் அளிக்கும். இந்த சீசனுக்கு ஏற்றார் போல சூடான மிளகு இட்லியை எப்படி செய்யலாம்…
மேலும் படிக்க » - ஏனையவை

எளிமையான முறையில் காரமான பூண்டு காளான் வறுவல் செய்வது எப்படி?
சுவையான பூண்டு வெண்ணெய் காளான்கள் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவாகும். இதை தயார் செய்வதற்கு வெறும் 5 நிமிடமே போதும். ஆகவே இதை எப்படி இலகுவான முறையில்…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் பந்தயத்தால் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து; 36 பேர் பரிதாபமாக மரணம்
இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தோடாவில்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த பெரும் சோகம்! இரு மாணவிகள் மரணம்
கொழும்பு வெல்லம்பிட்டிய – வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார். பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து…
மேலும் படிக்க » - உடல்நலம்

நீளமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர அரிசி நீரை இப்படி யூஸ் பண்ணுங்க
பொதுவாகவே பெண்களுக்கு தனது முடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதி அதீத விருப்பம் இருக்கும். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் பல பொருட்களை வாங்கி நாசமாக்கிக்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு பாடசாலையொன்றில் கொங்கிறீட் தூண் சரிந்ததினால் மாணவர்கள் காயம் (Photos)
இலங்கையில் கொழும்பு – 14 வேரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் கொங்கிறீட் தூணொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த…
மேலும் படிக்க » - இந்தியா

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து வரும் 6 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் மாவட்டத்தில் தொடரும் கன மழையால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14)…
மேலும் படிக்க » - இலங்கை

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அடுத்த வாரம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழிலிருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரின் பணம், சொகுசுப் பேருந்தில் வைத்து 4 பெண்கள் 2 ஆண்கள் கொண்ட கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 02…
மேலும் படிக்க »








