- இலங்கை

இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கைக்கு அருகே ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்க்ஷர்களே காரணம்; நீதிமன்ற தீர்ப்பு
இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தடை விவகாரம் குறித்து விசாரணை நீதிபதி எடுத்த திடீர் முடிவு
இன்று (14) இலங்கை கிரிக்கெட்டின் இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன விலகியுள்ளார். இந்த வழக்கு…
மேலும் படிக்க » - ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைக் குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல்
அவுஸ்திரேலியா வாழ் இலங்கைக் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா, அவரது மனைவி…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு பிரதேச பாடசாலை மாணவர்களின் மோசமான செயலால் உயிருக்கு போராடும் மாணவன்
கொழும்பில் பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டு மக்களுக்கு அடுத்த மின் கட்டண திருத்தத்தில் நிவாரணம் வழங்க உள்ளதாக என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தகவலை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான…
மேலும் படிக்க » - இலங்கை

யாழிலிருந்து Visitor Visa வில் கனடா சென்ற யுவதி; விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!
யாழ்ப்பாணத்திலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
நேற்று (13.11.2023) இரவுயாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டிலுள்ள 13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையின் கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்கள்…
மேலும் படிக்க »









