- இலங்கை

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களுக்கு என்னென்ன நன்மைகள்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் உள்ளது எனபதை இந்த பதிவில்…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கு – கிழக்கில் வீடற்ற குடும்பங்களுக்கான மகிழ்ச்சி தகவல்; வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி திட்டவட்டம்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாண மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி ரணில்
யாழில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அத்துடன் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி…
மேலும் படிக்க » - இலங்கை

கல்வி அமைச்சு விசேட பாடசாலை விடுமுறை குறித்து வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கை முழுவதும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12.11.2023) ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை காரணமாக இன்று அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு
நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்சமயம் 2024…
மேலும் படிக்க » - இலங்கை

2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பில் பல சலுகைகளை அறிவித்தார் ஜனாதிபதி ரணில்
சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு. சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034…
மேலும் படிக்க » - இலங்கை

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியம் 2500 ரூபவால் அதிகரிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் மாதாந்த ஓய்வூதியம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…
மேலும் படிக்க » - ஏனையவை

அரச ஊழியர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை! 10 ஆயிரம் மட்டுமே – ரணில் கொடுத்த டூவிஸ்ட்
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் படிக்க » - ஏனையவை

பொதுவாக தீபாவளிக்கு ஆட்டுக்கறி எடுப்பது ஏன் தெரியுமா?
பொதுவாக தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது என்னவென்றால் புத்தாடை மற்றும் பட்டாசு, பலகாரம், குறிப்பாக அசைவ உணவுகள் தான். இந்த அசைவ உணவுகள் சாப்பிடும் வழக்கம்…
மேலும் படிக்க » - ஏனையவை

வீட்டில் நாய் வளர்ப்பதால் உண்டாகும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் பல விடயங்களுக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் வீட்டில் நாய் வளர்பது தொடர்பிலும் ஜோதிட சாஸ்திரம் பல்வேறு வரையறைகளை கொண்டுள்ளது. தற்காலத்தில் பலரும் வீட்டில்…
மேலும் படிக்க »









