- ஆன்மிகம்

குருப்பெயர்ச்சியால் யோகத்தை பெற போகும் ராசியினர்: யார் யார்னு தெரியுமா?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணம், அனலைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 69 கிலோ நிறையுடைய 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்க…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் 54 பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை…! பொதுமக்களே மிகுந்த அவதானம்
இலங்கையின் எட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறித்த எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
இன்று காலை (11.11.2023) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது. யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கவுள்ள ஜனாதிபதி!
இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

வெளிநாடு செல்லும் ராஜயோகம்! எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா… இன்றைய ராசிபலன்கள்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை 11.11.2023, சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.18 வரை…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்கமானது வாகன இறக்குமதி தொடர்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பு : விலைகளிலும் பாரிய மாற்றம்
நாட்டில் வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் ஏற்பட்ட வாகன விபத்தில் சாரதி படுகாயம்
யாழ் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் மூதாட்டியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அரசியல் பிரமுகரின் மகள் அதிரடி கைது
யாழ்.வடமராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் முன்னால் மாகாணசபை…
மேலும் படிக்க » - இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் உயர்தரப் பரீட்சை…
மேலும் படிக்க »









