- ஏனையவை

ஹாலோவீன் (Halloween) தினக் கொண்டாட்டம்! பேய்களுக்கு ஏன் திருவிழா?
பேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம்,…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியரின் வீட்டில் வெள்ளைவானில் வந்தவர்களால் யாழில் அட்டகாசம்!
யாழ்ப்பாண ம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலர் அங்குள்ள அரச உத்தியோகஸ்தரின் வீடொன்றில் புகுந்து வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம்…
மேலும் படிக்க » - இந்தியா

இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் திடீர் சுழற்சி: தமிழகத்திற்கு இடி, மழையுடன் ஏற்பட போகும் ஆபத்து
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வரப்போகிறது. திடீரென…
மேலும் படிக்க » - இலங்கை

தொடர்ச்சியாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு!
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(30.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.10.2023) நாணய…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்ககையில் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான காரணம்
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக விலை அதிகரிப்பு ஏற்பட உள்ளது. இஸ்ரேல்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்து பண்டிகையான கர்வா சௌத் 2023: விரத நேரத்தில் இப்படி செய்தால் நல்லது!
கர்வா சௌத் காலத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும், நன்கு நீரேற்றமாகவும் இருப்பதற்கு இந்த ஏழு விடயத்தை கட்டாயம் செய்து பார்க்கவும். கர்வா சௌத் கர்வாசௌத் என்பது ஒரு இந்து…
மேலும் படிக்க » - இலங்கை

நேற்று வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் மரணம்
நேற்று (29) இரவு வவுனியா – மன்னார் வீதியில் பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
மேலும் படிக்க » - இலங்கை

அரசுக்கு எதிராக கொழும்பில் அரச ஊழியர்கள் ஒன்று திரண்டு முன்னெடுத்த பாரிய போராட்டம்
கொழும்பு – செத்சிறிபாய பகுதியில் அரச ஊழியர்கள் பலர் ஒன்றிணைந்து இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம்…
மேலும் படிக்க » - இலங்கை

ஆபத்தான நிலையில் கொழும்பில் பல கடைகள் : உயிரிழப்பு அபாயம் குறித்து எச்சரிக்கை
தென்னிலங்ககையான கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். திடீரென தீ விபத்து ஏற்பட்டால்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் நிலாவில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் – பயணகட்டணம் மீளப்பெறலாம்!
கடந்த வெள்ளிக்கிழமை (27) “யாழ் நிலா” ரயில் சேவையில், பயணித்த பயணிகளுக்கு ஒருவழி பயண கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின்…
மேலும் படிக்க »









