- இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியாலையில் அனுமதி!
நேற்றிரவு (29.10-2023) 10.15 மணியளவில் வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளர் . இவ்விபத்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இளம் தாய் உயிரிழப்பு!
கிளிநொச்சியை பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தர்மபுரம், கிளிநொச்சியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தையின்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

ராஜயோகத்தை பெறப்போகும் ராசியினர்! இன்றைய ராசிபலன்கள்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை 30.10.2023, சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.08 வரை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

தண்ணீர் போத்தலை படுக்கைக்கு அருகில் வைக்கக் கூடாதாம்! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாம் தூங்கம் போது பயன்படுத்தும் சில பொருட்களை படுக்கைக்கு அருகில் வைத்திருப்போம். அப்படி நாம் வைத்திருக்கும் ஒருசில பொருட்களால் நாம் நினைத்து கூட பார்க்காத பல…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

பிறக்கும் போதே பணக்கார யோகம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
பொதுவாகவே ராசியும் ஜாதகமும் ஒருவரின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நவீன காலத்திற்கு மாறி வந்தாலும் ஜோதிட சாஸ்திரங்கள் மேல் இன்னும் பலருக்கு நம்பிக்கை இருக்கத்தான்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

நவம்பர் 4 முதல் பல மாற்றங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள்
ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகள் நமக்கான மாற்றங்களையும், வாய்ப்புகளையும் திறக்கிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. நவம்பரின் ஜோதிட கணிப்புகள் நமது…
மேலும் படிக்க » - இந்தியா

கேரளாவில் அடுத்தடுத்து 6 குண்டுவெடிப்பு- ஒருவர் பலி, 23 பேர் படுகாயம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு எற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் உள்ள கிறிஸ்தவ…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

உங்கள் வீட்டிற்கு எந்த உயிரினம் வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும் ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.நம் வசிக்கும் வீட்டில் குருவி, பறவைகள் என பல உயிரினங்கள் அவ்வப்போது…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை முழுவதும் நாளை சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் பண்ணை பகுதியில் வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
மேலும் படிக்க »









