- இலங்கை

பேருந்து 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்
பதுளை – மீகஹகிவுல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து 40 அடி பள்ளமொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளை – மீகஹகிவுல யோதஉல்பத பகுதியில் இன்று (20.10.2023)…
மேலும் படிக்க » - இலங்கை

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு: உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
மேலும் படிக்க » - இலங்கை

ஹர்த்தாலால் முடங்கிய யாழ்ப்பாணம்!
இலங்கையின் வடக்கு கிழக்ப் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (20.10.2023) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாண நகர் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல்!
யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் – பலாலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 21…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று முதல் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்!
இலங்கையின் மின்சார கட்டணத்தை 18% ஆல் இன்று முதல் (20.10.2023) அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பூச்சியத்தில் இருந்து 30 வரையான…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

துலாம் ராசியில் உருவாகிய திரிகிரக யோகம்: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்- இன்றைய ராசிப்பலன்!
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.10.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.32 வரை சஷ்டி…
மேலும் படிக்க » - இலங்கை

இளம் குடும்பஸ்தர் உடனடியாக அம்புலன்ஸ் வராதால் பரிதாப உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சோகம்!
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேரவில் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லாமையால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலியால் ஆபத்து: பேராசிரியர் விளக்கம்
இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள மைதானத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கொழும்பில் உள்ள பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21-10-2023) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - ஏனையவை

மருத்துவ காரணத்திற்கு கூட ஜாமின் கொடுக்க முடியாது: செந்தில் பாலாஜி வருத்தம்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. செந்தில் பாலாஜியின் பாதை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்…
மேலும் படிக்க »









