- ஏனையவை

இட்லி பூ போல மென்மையாக இருக்க வேண்டுமா? இனி இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே பலரது வீட்டில் காலை உணவு இட்லி சாம்பாராகத் தான் இருக்கும். இட்லி காலை உணவு என்றாலும் ஒரு சிலர் மூன்று வேளையும் இதனை உணவாக கொடுத்தாலும்…
மேலும் படிக்க » - இலங்கை

நுகேகொடையில் விபத்தில் பலர் காயம்; சாரதி, நடத்துநர் தப்பியோட்டம்!
கொழும்பு – நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை…
மேலும் படிக்க » - உடல்நலம்

பேன் தொல்லை நிரந்தரமாக நீங்க இயற்கை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்
வீட்டில் பள்ளி செல்லும் குழந்தை மற்றும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால்…
மேலும் படிக்க » - ஏனையவை

வாழைப்பழ பிரெட் டோஸ்ட் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த ரெசிபியில் செய்து பாருங்க!
பொதுவாக குழந்தைகள் கடினமான உணவுகளை விரும்பவதில்லை. இதனால் தினமும் அவர்களுக்கு இட்லி, தோசை, உப்புமா என கொடுத்தால் சாப்பிடமாட்டார்கள். இவற்றையெல்லாம் தாண்டி வாழைப்பழத்தை வைத்து பிரட் டோஸ்ட்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி … ராஜயோகம் பெறப்போகும் ராசிகாரர்கள் யார் யார்னு தெரியுமா?
ஜோதிடத்தின் அடிப்படையில், அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் தனிப்பட்ட முக்கியத்துவம் காணப்படுகின்றது. அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்களும், இயக்க மாற்றங்களும், உதய மற்றும் அஸ்தமன நிலைகளும்,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

வாழ்க்கையில் முட்டாள் தனமான முடிவை எடுக்கும் ராசிக்காரர்கள்!
வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம். ஆனால் அதைச் செய்வதற்கான திறன் அனைவருக்கும் இல்லை. சிலர் தங்கள் வாழக்கையில் நல்ல முடிவுகளை அல்லது தேர்வுகளை எடுப்பதில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் – இன்றைய ராசிப்பலன்!
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 02 ஆம் தேதி வியாழக்கிழமை 19.10.2023, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.13 வரை…
மேலும் படிக்க » - இலங்கை

ஏ9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து: 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று…
மேலும் படிக்க » - இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்!
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை முதல் இடைநிறுத்தப்படுகின்றது.மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி: திடீரென நீர்நிலைகள் வற்றியதால் அதிர்ச்சியில் மக்கள்
கொத்மலை – ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான…
மேலும் படிக்க »









