உலகச் செய்திகள்
-

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை!
நாட்டின் பல பகுதிகள் இன்று 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி…
மேலும் செய்திகளுக்கு -

மூடப்பட்டது உலகின் பிரபல சுற்றுலா தலமான மச்சு பிச்சு!
உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில் பெருவில் அரசுக்கு…
மேலும் செய்திகளுக்கு -

பிரேஸில் ராணுவ தலைமைத் தளபதி பதவி நீக்கம்!
பிரேஸில் ராணுவ தலைமைத் தளபதி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜெயிா் பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் தலைநகரை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தை தொடா்ந்து, கலவரத்துக்கு ராணுவ…
மேலும் செய்திகளுக்கு -

வைரலாகபாகிஸ்தான் பெண்ணின் நடனம்
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவின் போது புகழ்பெற்ற சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படத்தில் தீபிகா படுகோனே இந்தி பாடல் ஒன்றுக்கு நடனம்…
மேலும் செய்திகளுக்கு -

ரஷ்யா சீனாவை சாடும் அமெரிக்கா
உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் என்றும் அமெரிக்க கருவூல…
மேலும் செய்திகளுக்கு -

சுறாக்கள் தாக்கி கரையொதுங்கிய டொல்பின்
ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரைக்கு அருகே சுறாக்கள் தாக்கியதில் டால்பின் உயிரிழந்தது. டால்பினை சுறாக்கள் தாக்கியுள்ளன.பின்னர் கரை ஒதுங்கி மிதந்துகொண்டிருந்த டால்பினை அங்கிருந்த நீச்சல் வீரர்கள்…
மேலும் செய்திகளுக்கு -

பிரான்சில் வலுக்கும் போராட்டம் – இயல்பு நிலையை இழந்த நாடு!
பிரான்ஸ் அரசு நடைமுறைப்படுத்தவுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பாரிஸ் நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில்…
மேலும் செய்திகளுக்கு -

இலங்கையில் இருந்து தத்தெடுக்கப்பட்ட 11,000 குழந்தைகள் : விசாரணைகளை ஆரம்பிக்க நோர்வே முடிவு
இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழு இலங்கை உட்பட அனைத்து தொடர்புடைய நாடுகளில்…
மேலும் செய்திகளுக்கு -

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கரும்புத் தேரை
இராட்சத கரும்புத் தேரை ஒன்றை வடக்கு அவுஸ்திரேலியாவின் மழைக்காடு ஒன்றில் இருந்து வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2.7 கிலோகிராம் எடை கொண்ட இந்த இராட்சதத் தேரை சராசரி…
மேலும் செய்திகளுக்கு -

பெருவில் அரசுக்கு எதிராக போராட்டம்: மூடப்பட்டஉலக அதிசயமான ‘மச்சு பிச்சு’ நகரம்!
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை கொண்டு வர திட்டமிட்ட நிலையில் அவரை எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி…
மேலும் செய்திகளுக்கு









