உலகச் செய்திகள்
-

தென் கொரிய தலைநகர் சோலில் தொடரும் தீ விபத்து
தென் கொரிய தலைநகர் சோலில் குடிசைப் பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது. குலர்யொங் பகுதியில் (20.01.2023) காலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில்…
மேலும் செய்திகளுக்கு -

குளிர் காலநிலையால் ஆப்கானில் 78 பேர் பலி
தலிபான் அதிகாரி ஒருவர் ஆப்கானிஸ்தானில் உறையும் குளிர் காலநிலையால் கடந்த 9 நாட்களில் குறைந்தது 78 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் குறிப்பிட்டுள்ளார். மனித உயிரிழப்புகள் தவிர கடந்த…
மேலும் செய்திகளுக்கு -

பணவீக்கம் அதிகரித்த நாடாக ஜப்பான்
ஜப்பான் பணவீக்கம் மத்திய வங்கி இலக்கு வைத்த அளவை விடவும் இரண்டு மடங்காகவும், முக்கிய நுகர்வுப் பொருட்களின் விலை முந்தைய ஆண்டில் இருந்து கடந்த மாதத்தில் 4…
மேலும் செய்திகளுக்கு -

காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசிஇருந்தார். அப்போது அவர் காரில்…
மேலும் செய்திகளுக்கு -

130 பேருக்கு தங்கக்காசு கொடுத்த கீர்த்தி சுரேஷ்!
சமீபத்தில் தசரா படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தில் தன்னுடன் சேர்ந்து பணியாற்றிய ஊழியர்கள் 130 பேருக்கு தலா 2 கிராம் தங்க காசுகளை நினைவுப்…
மேலும் செய்திகளுக்கு -

சீனாவுக்கு சவாலாக அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணை
சீனா இந்தியாவின் பலப்பகுதிகளை பிடித்து அணையை கட்டி வரும் நிலையில் இதற்கு இணையான அணையை இந்தியா கட்ட ஆரம்பித்துள்ளது. சீனாவைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் பிரம்மபுத்திரா…
மேலும் செய்திகளுக்கு -

நியூஸ்லாந்தின் புதிய பிரதமர்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தற்போது அமைச்சராக உள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மேலும் செய்திகளுக்கு -

ரசியாவுக்கு எதிராக கனடா தயாரிக்கும் அதிநவீன கவச வாகனங்கள்
அதிநவீன கவச வாகனத்தை உக்ரை ரசிய போர் ஒரு வருடம் கடந்தும் உக்கிரமாக நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு வழங்க கனடாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுடனான போரில்…
மேலும் செய்திகளுக்கு -

உலகளாவியரீதியில் 12,000 பேரை பணி நீக்கம் செய்யும் கூகுள்!
மைக்ரோசொப்ட், அமெஸோன், பேஸ்புக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, உலகம் முழுவதும்…
மேலும் செய்திகளுக்கு -

ரூ. 20 கோடி போதை பொருட்கள் என்னிடம் உள்ளது- தானாக பொலிஸாரிடம் வந்த கடத்தல் காரன்!
பெரும்பாலானோர் பொதுவாக தாங்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வது இல்லை. ஆனால் கடத்தல்காரன் ஒருவன் தானாகவே முன்வந்து தான் போதைப்பொருட்கள் கடத்துவதாக தன குற்றத்தை கூறி பொலிஸாரை திகைக்க…
மேலும் செய்திகளுக்கு









