உலகச் செய்திகள்
-

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் – கசிந்த தகவல்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா பதவிவிலகுவதாக அறிவித்துள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல்…
மேலும் செய்திகளுக்கு -

கொவிட் -19 சாதாரண சளிக்காய்ச்சல் பட்டியலில் சேர்க்கும் ஜப்பான்
கொவிட்–19 நோய்ப் பரவலின் தரம்பிரிப்பில், அதன் கடுமையை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டுவர ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் சாதாரண சளிக்காய்ச்சல் போலவே அதை வகைப்படுத்த நினைப்பதாக அரசாங்கத்தின்…
மேலும் செய்திகளுக்கு -

உறைபனியிலும் காவல் பணி- வைரலாகும் உக்ரைன் போர் வீரர்களின் புகைப்படங்கள்!
உக்ரைனுக்கும் ,ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில் உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தன் உதவியை தொடர்ந்தும் வழங்கிவருகிறது. இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை…
மேலும் செய்திகளுக்கு -

சோள வயலில் விளைந்த லியோனல் மெஸ்ஸி
காற் பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உலக காற் பந்தாட்டத்தின் பின் உலகின் எல்லாப்பகுதியிலும் பிரபலமாகி விட்டார் .இதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் சமூக வலை தளங்களில்…
மேலும் செய்திகளுக்கு -

பதவி விலகுகிறார் நியூசிலாந்து பிரதமர்!?
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன்…
மேலும் செய்திகளுக்கு -

தலிபான்களின் கொடூர தண்டனை ஆட்சி
ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு…
மேலும் செய்திகளுக்கு -

அவுஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்!
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
மேலும் செய்திகளுக்கு -

திருட்டு குற்றத்திற்க்காக துண்டிக்கப்பட்ட கைகள் – ஆப்கானிஸ்தானில் தண்டனை
ஆப்கானிஸ்தானில் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவது வழமையான ஒன்றாகவே உள்ளது அந்த வகையில்தான் அங்கு திருட்டு குற்றத்திற்காக நான்கு பேரின் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது, கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில்…
மேலும் செய்திகளுக்கு -

உக்ரைனில் ஹெலிகொப்டர் விபத்து – அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் தலைநகரான கீவின் கிழக்கு பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். ப்ரோவரியில் பகுதியில்…
மேலும் செய்திகளுக்கு -

அதிரடியாக 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ள மைக்ரோசாப்ட்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று சுமார் 10ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை…
மேலும் செய்திகளுக்கு









