உலகச் செய்திகள்
-

இது அழிவுக்கான எச்சரிக்கை | ரஷியா
உக்ரைன் ரஷிய போர் காலம் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ரஷியாவின் தாக்குதல் பல விதமாக தொடரும் போது உதவுங்கள் என்ற உக்ரைனின் வேண்டுதலை நிறைவேற்றும் மேற்கத்திய…
மேலும் செய்திகளுக்கு -

வெடிக்காத நிலையில் உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சுக்குள் கிடந்த கிரனேட்!
உக்ரேனிய இராணுவ சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத நிலையில் இருந்த கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். குறித்த இராணுவ சிப்பாயின் இதயத்துக்கு அருகில்…
மேலும் செய்திகளுக்கு -

பீரங்கிகள் தீப்பற்றி எரியும் – பிரிட்டனுக்கு ரஷ்யா எச்சரிக்கை!
உக்ரைன் நாடு மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்துவருக்கறது…
மேலும் செய்திகளுக்கு -

நேபாளத்தில் 30 ஆண்டுகளில் 27 பயங்கர விமான விபத்துக்கள் – காரணம் என்ன…?
நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேபாளத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 27 பயங்கரமான விமான விபத்துகள் நடந்துள்ளன என்று தெரியவருகிறது. வானிலை நிலவரத்தைச்…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானியாவில் கதிரியக்க யுரேனியத்தை இறக்குமதி செய்ய முயற்சித்த தொழிலதிபர் கைது!
பிரித்தானியாவில் கதிரியக்க யுரேனியத்தை இறக்குமதி செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் பயங்கரவாதச் சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிறகு ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின்…
மேலும் செய்திகளுக்கு -

2022 பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்க அழகி பெற்றார்.
அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த…
மேலும் செய்திகளுக்கு -

மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
மீண்டும் இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப்…
மேலும் செய்திகளுக்கு -

நேபாள விமான விபத்துக்கு உள்ளானதில் 72 பேர் பலி
நேற்று(15.1.2023) நேபாளத்தின் பொகாரா சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 72 பேருடன் வந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானதில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. விமானத்தில் 68 பயணிகள்…
மேலும் செய்திகளுக்கு -

நேபாளம் விமான விபத்து – 67 பேரின் உடல்கள் மீட்பு!
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது,…
மேலும் செய்திகளுக்கு -

இலங்கை வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா
இலங்கையில் நங்கூரமிட்டுள்ள சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா. அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா…
மேலும் செய்திகளுக்கு









