உலகச் செய்திகள்
-

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
தொடரும் நெருக்கடிகளால் அடுத்த 03 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த வரலாறு…
மேலும் செய்திகளுக்கு -

தாய்வான் ஆதரவு நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!
தாய்வானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீனாவின் தாய்வான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள கருத்தில், “தாய்வான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை,…
மேலும் செய்திகளுக்கு -

பெண்களுக்கு ஆண் வைத்தியர் சிகிச்சைக்கு தடை விதிப்பு |தலிபான்கள்
2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு மாறாக கல்வி…
மேலும் செய்திகளுக்கு -

சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியர்களுக்கு சிறைதண்டனை
பௌத்த மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியர்களுக்கு அந்நாட்டு குடிரிமை மறுக்கப்பட்டுவருவதுடன் அம்மக்கள் சட்டவிரோத குடியேறிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இவை இப்படி இருக்க அங்கே வாழும் மக்களை மியன்மார் அரசு…
மேலும் செய்திகளுக்கு -

அமெரிக்காவில் திடீரென முடங்கிய விமான சேவைகள்!
அமெரிக்கா முழுவதும் இன்று உள்ளூர் விமான சேவைகள் திடீரென முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் நாடு முழுவதும் தாமதமாகியுள்ளன. விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டதாகவும் விமான…
மேலும் செய்திகளுக்கு -

பாரிஸில் கத்திக்குத்து தாக்குதல் – பலர் காயம்
இன்று காலை பிரான்ஸின் பாரிஸில் நபர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். பாரிஸின் கார் டு நோ (Gare du Nord) புகையிரத நிலையத்தில்…
மேலும் செய்திகளுக்கு -

ரகசிய ஆவணத்துடன் சிக்கிய பைடன்
மிக இரகசியமான ஆவணங்கள் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதித் திணைக்களம் அது பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது…
மேலும் செய்திகளுக்கு -

கோட்டா,மஹிந்த உட்பட நால்வருக்கு தடை வித்தித்தது கனடா – சொத்துக்களும் முடக்கம்!
யுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ உட்பட நான்கு பெரின்மீது கனடா அரசாங்கம் தடைவிதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட மற்றைய அதிகாரிகள்…
மேலும் செய்திகளுக்கு -

போர் விமான கொள்வனவு – அமெரிக்காவுடன் கனடா ஒப்பந்தம்!
தனது கடற்படையை மேம்படுத்த முயலும் கனடா அரசாங்கம்88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் 19 பில்லியன் கனேடிய…
மேலும் செய்திகளுக்கு -

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி – ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன. இலங்கையில் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை பொதுஜன பெரமுனாவும் கூட்டணி…
மேலும் செய்திகளுக்கு









