இலங்கை

இலங்கை வாழ் இளைஞர்களுக்கு புதிய அச்சுறுத்தல் (Video)

இணைய கடன்கள்: இளைஞர்களை குறிவைக்கும் மோசடிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் நிலையில், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. இக்கும்பல்கள் இளைஞர்களை குறிவைத்தே அதிகம் இயங்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இளைஞர்களிடம் பணம் மீதான ஆசையை தூண்டி இணையம் மூலம் அவர்களை கடன் வாங்க வைத்து அதற்கு அதிகப்படியான வட்டியை அறவிட்டு பணம்பறிக்கும் கும்பல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், இவ்வாறு இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் எதிர்கொண்ட சிக்கல் தொடர்பில் எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

Back to top button