இலங்கை

தற்காலிக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

QR குறியீடு கொண்ட சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சடிக்கும் பணி நேற்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருந்தாலோ, சாரதி அனுமதிப்பத்திர அட்டை இன்னும் கிடைக்கவில்லை என்றாலோ, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் காலத்தை நீட்டிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button