இலங்கை

கொழும்பில் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21-10-2023) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு கொழும்பில் உள்ள 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் மாலை 5.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வள சபை தெரிவித்துள்ளது.

Back to top button