இலங்கை

யாழ் மக்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை

யாழ் குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் பொழுது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. தமது மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் உரிமையாளர்கள் மிக அவதானத்துடன் செயல்படுவதுடன், மோட்டார் சைக்கிளின் பாதுகாப்பினை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்நிலையில் அப் பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Back to top button