இலங்கை

நாட்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Back to top button