இலங்கை

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதியம் 2500 ரூபவால் அதிகரிப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களின் மாதாந்த ஓய்வூதியம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Back to top button