இலங்கை

விசேட தேவையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை!

நேற்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் விசேட தேவையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களான செல்வி. ராசலிங்கம் துருத்திகா மற்றும் செல்வன். குலேஸ்வரன் தனுஷ்மற்றும் செல்வி குணனேசன் நாகையறசி ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சமூகத்துக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.

Back to top button