இலங்கைஇந்தியா

தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் எச்சரிக்கை

தமிழக பொலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இலங்கையிலிருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரான் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

இவர் இதனை சென்னை புதுப்பேட்டையிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொளவதற்காக வருகை தந்த போதே தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரான் பிணையில் வெளியே வந்து, அங்கிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவர் தமிழகத்துக்குள் ஊடுருவி வரலாம் என்ற தகவல் பரவி உள்ளது.அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button