ஆசியாஅமெரிக்காஇலங்கைஉலகச் செய்திகள்

இலங்கை வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா

இலங்கையில் நங்கூரமிட்டுள்ள சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் எம்.எஸ். அமேரா.

அமெரிக்காவை சுற்றியுள்ள தீவு நாடுகளில் ஒன்றான பகாமஸ் நாட்டை சேர்ந்த எம்.எஸ். அமேரா என்ற சுற்றுலா பயணிகள் கப்பல் 697 பயணிகளுடன் தென்னாப்பிரிக்காவின் கேப்டஉடன் நகரில் கடந்த நவம்பர் 23-ந் தேதி புறப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கலாசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

கடைசியாக இந்தியாவின் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.எஸ். அமேரா சுற்றுலா பயணிகள் கப்பல் நேற்று (12) காலை785 வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பல், இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button