இலங்கை

யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜயம் செய்து வருகின்றனர்.

இதேவேளை, கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாண இளைஞர்களுடன் சந்தேஷ் நாராயணன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த புகைpபடம் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அடுத்த மாதம் சந்தோஷ் நாராயணன் பாரிய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button