- இலங்கை

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

அதிஷ்டத்தை பெறவுள்ள ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 28.12.2023, சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.06 வரை…
மேலும் படிக்க » - உடல்நலம்

குளிர்காலத்தில் சாலட் உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
குளிர்காலத்தில் பொதுவாகவே உடல் வெப்பநிலை குறைவாக இருக்கும் இந்த காலங்களில் செறிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதும் பொதுவாக விடயம் தான். சாலட்டுகளில் நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்த காய்கறிகளை அதிகமாக…
மேலும் படிக்க » - உடல்நலம்

செவ்வாழை தரும் அற்புதமான பலன்கள் ஏராளம்
மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. வாழைப்பழங்களில் செவ்வாழை சிறப்பு வாய்ந்தது…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

உயிரை ஆய்வகத்தில் உருவாக்கும் காலம் தூரத்தில் இல்லை: நோபல் பரிசு வென்ற சுவிஸ் ஆய்வாளர்
ஆய்வகத்தில் உயிரை உருவாக்கும் காலம் தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார், நோபல் பரிசு வென்ற சுவிஸ் ஆய்வாளர் ஒருவர். கடந்த நூற்றாண்டில் அணு ஆயுதங்களின் கண்டுபிடிப்பு காரணமாக…
மேலும் படிக்க » - லண்டன்

இங்கிலாந்தை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம்: 38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ் நோக்கி இறங்கியதில் 11 பேர் காயம்
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன் கடலில்…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை
எதிர்வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறியதாவது… இன்று…
மேலும் படிக்க » - ஏனையவை

ஏன் இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்
பொதுவாகவே தொன்று தொட்டு நாம்மில் பலராலும் சரியான காரணம் தெரியாமலேயே பின்பற்றப்படும் நடைமுறைகளில் இரவில் நகம் வெட்டக் கூடாது என்பதும் ஒன்று. நகங்களை வெட்டுவது சுகாதாரமான செயற்பாடு.…
மேலும் படிக்க » - இலங்கை

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்: வெளிவரும் உண்மைகள்
முல்லைத்தீவு – பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக…
மேலும் படிக்க » - இலங்கை

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
கையடக்கத் தொலைபேசி கொள்வனவு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி கையடக்கத் தொலைபேசியை கொள்வனவுசெய்யும் போது, குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு…
மேலும் படிக்க »









