- இலங்கை

இலங்கையில் சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் பதிவான கோவிட் மரணம்
நாட்டில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு மீண்டும் முகக்கவசம் அணியுமாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் வாழும் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.…
மேலும் படிக்க » - உடல்நலம்

சர்க்கரைவள்ளி கிழங்கில் நன்மைகள் இவ்வளவு இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்
குளிர்காலத்தில் நமது உடல் வெப்பத்தையும், கதகதப்பூட்டும் உணவுகளையும் தேடும். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் நாம் தவிர்த்து விடக் கூடாது. குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

2024 சனி பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்… பாதிப்பை சந்திக்கும் ராசிகள்! பரிகாரம் தான் என்ன?
சனிப்பெயர்ச்சி 2024 முதல் 2026 வரை துலாம் ராசியிலிருந்து மீனம் ராசி வரை உள்ளவர்களுக்கு பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சனி பகவான் வாக்கிய பஞ்சானங்கப்படி,…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது
பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து விற்பனையில் ஈடுபட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (22.12.2023) கைது செய்துள்ளனர்.…
மேலும் படிக்க » - இலங்கை

வெளிநாட்டு மோகத்தால் தொடர்ந்து ஏமாறும் யாழ்ப்பாணத்து மக்கள்!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வாரங்களில், இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்ய ப்பட்டுள்ளது.யாழ்.மாவட்டத்தில் உள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு
ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழிவுகள் பெறப்பட்ட பின், மக்கள் கருத்துக்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பண்டிகை காலங்களில் விருந்துகளுக்கு செல்பவர்கள் சாரதியை அழைத்துச் செல்லுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு சாரதி இல்லாத பட்சத்தில் வாடகை வாகனத்தில் செல்லுமாறும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில், சடுதியாக அதிகரித்த கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் விலை : வேறு உணவுகளின் விலைகளும் உயர்வு
எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கான விடுமுறையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்
நாட்டில் அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25…
மேலும் படிக்க »









