- உடல்நலம்

குளிர் காலத்தில் முட்டைக் கோஸ் சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்களில் ஒன்றான முட்டைக்கோஸை குளிர் காலங்களில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உலகளவில் விளையும் மிக முக்கிய…
மேலும் படிக்க » - கனடா

கனடா வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு! 3 வருடகால தற்காலிக விசா வழங்க திட்டம்
காசா பகுதியில் உக்கிரமடைந்து வரும் போரில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மகிழ்வான அறிவிப்பொன்றை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா நாட்டினரின் உறவினர்கள் காசாவில் வசிக்குமிடத்து அவர்களுக்கு தற்காலிக…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட…
மேலும் படிக்க » - இந்தியா

மீண்டும் தமிழ்நாட்டில் தலைதூக்கும் கொரோனாத் தொற்று
இந்தியாவில் தலைதூக்கி வரும் கொரோனாத் தோற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் (டிசம்பர்)…
மேலும் படிக்க » - ஏனையவை

இலங்ககையில் நகை கடையொன்றில் கோடிக் கணக்கான நகைகள் திருட்டு; திகைப்பில் பொலிஸார்
களுத்துறை வடக்கில் உள்ள தங்க நகை கடையொன்றில் இலட்சக்கணக்கான பணம் மற்றும் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17…
மேலும் படிக்க » - இலங்கை

பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சேவைகள்
விசேட பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (22.12.2023) முதல் குறித்த விசேட போக்குவரத்து சேவைகள்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் மற்றும் நகை தங்க வேண்டுமா? பச்சை கற்பூரம் செய்யும் அதிசயம்
பொதுவாக வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் இத்தனை நன்மைகளா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பலருக்கும் தெரியாத ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதி்ஷ்டம் அளிக்கும்…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் 2 மணிக்குப் பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில், பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் சுமார்…
மேலும் படிக்க » - இலங்கை

விதை உருளைக்கிழங்கு தொடர்பில் வலுத்துள்ள சந்தேகம்: யாழ். உற்பத்தியாளர் சங்கம் விசனம்
எங்களது விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சினை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது. இந்த உருளைக்கிழங்கு உண்மையிலே அவுஸ்திரேலியாவில் இருந்துதான்…
மேலும் படிக்க »









