- ஆன்மிகம்

இன்று கும்ப ராசிக்குள் நுழைந்த சனி பகவான்; நற்பலன் பெறவுள்ள ராசிகள் யார்
இன்று (20) சனி பகவான் 2023ல் கும்ப ராசிக்குள் நுழைந்தார். இப்போது 2024 ஆம் ஆண்டு முழுவதும் அங்கேயே இருக்கிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இந்த பெயர்ச்சி…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்: உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை
இந்தியாவிால் கண்டறியப்பட்டுள்ள கோவிட் வைரஸின் புதிய திரிபு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட JN1 என்ற…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணம் புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம்: 6 பேர் கைது – மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை
யாழ் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த…
மேலும் படிக்க » - இலங்கை

முல்லைத்தீவில் பொலிஸாரின் அதிரடி சோதனையில் கணவன் மனைவியின் மோசமான செயல் அம்பலம்
முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் கணவன்- மனைவி உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஜனவரி மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் எதிவரும் ஜனவரி 4ஆம்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

2024 புத்தாண்டு ராசிபலன்: ராஜ யோகம் பெறப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் நீதிபதி இளஞ்செழியனுக்கு கிடைத்துள்ள உயர் பதவி
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம்…
மேலும் படிக்க » - ஏனையவை

நாட்டை விட்டு 1500 மருத்துவர்கள் வெளியேற்றம்
கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க…
மேலும் படிக்க » - இலங்கை

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக மட்டக்களப்பு இளைஞன் தெரிவு
மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா, மெல்பனில் வசிக்கும் ஹரி பிரதீபன் எனப்படும் இவர்…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் இலங்கையில் கோவிட் கால கட்டுப்பாடுகள் குறித்து மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
நாட்டில் தற்போது டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட…
மேலும் படிக்க »









