- இலங்கை

தமிழர் பகுதியில் பாடசாலை சிறுவன் அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம்; நீதிகோரும் பெற்றோர்
மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. எனினும்…
மேலும் படிக்க » - ஆசியா

சீனாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பம் – 111 பேர் பலி
சீனாவின் வடமேற்கு பகுதியில் பூகம்பம் தாக்கியதில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுபோலில் 5.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க…
மேலும் படிக்க » - ஏனையவை

மணி பிளாண்டை பரிசாக கொடுக்க கூடாதது ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம்…
மேலும் படிக்க » - இலங்கை

ஆசிய போட்டியில் சாதனை படைத்த யாழ்ப்பாண இளைஞன்
மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இலங்கை முழுவதும் பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா…
மேலும் படிக்க » - இலங்கை

பிரபல தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த கில்மிஷாவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

பொருளாதார வளர்ச்சியில் உயர்வு பெறப்போகும் ராசியினர்; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.12.2023,சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.16 வரை சப்தமி.…
மேலும் படிக்க » - உடல்நலம்

அடர்த்தியாக கூந்தல் வளர இந்த Aloe Vera ஒன்னு போதும்
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரிசு வழங்கல் மற்றும் சலுகைகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான…
மேலும் படிக்க » - இலங்கை

அநுராதபுர விவசாயி மிளகாய் அறுவடையால் பெற்றுக் கொண்ட ஒரு கோடி ரூபா வருமானம்!
அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார். இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்…
மேலும் படிக்க »









