- ஆன்மிகம்

வீட்டில் இந்த சிலைகளை வைத்தால் அதிர்ஷ்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாவே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. சில சிலைகள் வீட்டின் அழகை அதிகரிப்பது…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலையால் 26 பாடசாலைகளுக்கு பூட்டு
வடக்கு மாகாணத்தில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கில் தொடரும் கனமழையால் பல…
மேலும் படிக்க » - இலங்கை

ராஜபக்சக்களின் அழிவை கணித்த பிரபல ஜோதிடர்
ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர் ஒருவர் முழு ராஜபக்ச தலைமுறையையும் அழித்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் 35 ரூபாவிற்கு முட்டைகள்: நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். நுகர்வோர் தமக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

முல்லைத்தீவில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்; மக்கள் பெரிதும் அவதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

2024-ல் லட்சுமி தேவி அருளால் ஆளப் போகும் 3 ராசிக்காரர்கள்- உங்களுக்கு இந்த யோகம் இருக்கா?
புது வருடத்தில் அடியெடுத்து வைக்க போகும் அனைவரும் 2023 ஆம் ஆண்டுடன் நமக்கு வந்த கஷ்டங்களும் இல்லாமல் போக வேண்டும் என பிராத்தனை செய்து கொள்வோம்.மேலும் 2024…
மேலும் படிக்க » - இலங்கை

கிளிநொச்சி வீடொன்றில் சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கிளிநொச்சி வீடொன்றில் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் பெரும்தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்…
மேலும் படிக்க » - இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக யாழை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஜஸ்ரினா முரளீதரன்!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக , யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று (18) திங்கட்கிழமை (18) தனது கடமைகளை மட்டக்களப்பு…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு
அரசாங்க வைத்தியசாலைகளில் தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல் நடத்தப்படவுள்ளதா சுகாதார அமைச்சக அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி 18 ஆம்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் வணிக வட்டி வீதங்கள் கணிசமாக குறையலாம் : ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த சாதகமான செய்தி
முதலாவது, இரண்டாவது தவணையைப் பெறுவதன் மூலம் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்புகிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் உதவியாக…
மேலும் படிக்க »









