- இலங்கை

2024ம் ஆண்டில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
இலங்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் இலங்கையில் விதிக்கப்படவுள்ள 18 சதவீத வட் வரி மூலம் நாட்டில் விலைவாசி பாரியளவில் உயர்வடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய…
மேலும் படிக்க » - ஏனையவை

தோல்வி பயம் அதிகமுள்ள ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகவே உலகில் அனைவருக்கும் வெற்றியடைவதில் தான் ஆசை இருக்கும். தோல்வியடைய வேண்டும் என நினைத்து உலகில் யாரும் எந்த வேலையையும் தொடங்குவதில்லை. ஒரு சிலர் வெற்றி தோல்வி…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கைது
யாழில் பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (11) குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல்
யாழ் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இச் சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ஆண்டின் கடைசி அமாவாசை இன்று… மறக்காமல் இதனை செய்யுங்கள்!
இந்த ஆண்டின் கடைசி அமாவாசை டிசம்பர் 12 ஆம் திகதி இன்று ஜோதிடத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அமாவாசை செவ்வாய் கிழமை வருவதால், கடைசி அமாவாசை நன்றாக…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையர்களுக்கு சிறந்த விண்கல் மழையை பார்வையிட வாய்ப்பு
வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி ஜெமினிட்ஸ் விண்கல் மழையின்…
மேலும் படிக்க » - இலங்கை

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் இளைஞன் வெட்டிக் கொலை
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் தனிமையில் சென்ற பெண்ணின் நகைகள் கொள்ளை!
யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி…
மேலும் படிக்க » - சினிமா

என் பொண்ணு ICUல இருக்கா, இருந்தாலும் மனசு கேட்கல – இத்தகைய கஷ்டத்திற்கு மத்தியிலும் மக்களுக்கு உதவும் பணியில் நிஷா
சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறந்தாங்கி நிஷா உதவி செய்து வந்துள்ள நிலையில், அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம்…
மேலும் படிக்க »









