- ஆஸ்திரேலியா

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மற்றுமொரு நாடு
சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்குவதாக அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் “கிளேர் ஓ’நீல்“ (Clare O’Neil) அறிவித்துள்ளார். இதற்கமைய புதிய விதிமுறைகளின்படி சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருள் விற்பனை செய்தவர் கைது
யாழ் நகரில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைபொருள் விற்பனை செய்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில்…
மேலும் படிக்க » - இலங்கை

அம்பாறை- கல்முனையில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை 3:41…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழகத்தில் 40 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய ஈரோடு தாத்தா
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி குமரகுரு தனது 5 தலைமுறை வாரிசுகளுடன் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடி அசத்தியுள்ளார். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இம்மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தீர்மானித்துள்ளார். எலும்பு, தசை, நரம்பு பிரச்சினைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் ஆபத்தான பழக்கம் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யும் பலரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி!
அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை…
மேலும் படிக்க » - இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…
மேலும் படிக்க » - இன்றைய ராசி பலன்

2024-ல் பணக்கஷ்டங்கள் நீங்கி சந்தோசமான வாழ்க்கையை ஆரம்பிக்கும் ராசிக்காரர்கள்! ராசிபலன்
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 11.12.2023, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.32 வரை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

சனி கேதுவின் ஷடாஷ்டக யோகம்.. 2024 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
சனி கேதுவால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தினால் இந்த ஆண்டு இறுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். ஷடாஷ்டக யோகம்ஒருவரின் ஜாதகத்தில் சனி,…
மேலும் படிக்க »









