- இலங்கை

நாட்டில் உள்ள தனியார் துறையினரிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி!
இலங்கையில் அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளைஞரை துரத்திச்சென்று மேற்கொள்ளப்பட்ட கொலை வெறித்தாக்குதல்!
யாழ் கொடிகாமம் பகுதியிலுள்ள வீதியில் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலொன்று, தாக்குதலுக்குள்ளான இளைஞரின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொடிகாமம்…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் காயம்
வவுனியாவில் ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (06.12) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்
டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் உருவான தீவிர மிக்ஜாம்…
மேலும் படிக்க » - சினிமா

புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா நிதியுதவி
சென்னை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு KPY பாலா நிதியுதவி செய்திருக்கிறார் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட KPY பாலா. கலக்கப்போவது…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையர்களுக்கு மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் நற்செய்தி
எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்…
மேலும் படிக்க » - இலங்கை

28 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை : கண்டுபிடிக்க உதவுங்கள்
அட்டாம்பிடிய பொலிஸ் நிலையத்தில் 28 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை என கடந்த நவம்பர் 13 ம் திகதி முறைப்பாடு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை
இலங்கை மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தை இணையவழி நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெற்றுக் கொள்ளும் பல கும்பல்…
மேலும் படிக்க » - இலங்கை

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் உணவகம் வைத்த இலங்கை! எங்கு தெரியுமா?
இலங்ககையில், கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல்…
மேலும் படிக்க »









