- இலங்கை

இலங்கையில் மர்மமான முறையில் 13 வயது மாணவன் உயிரிழப்பு: கதறும் சிறுவனின் தந்தை
கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது சந்தை வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. நேற்றிரவு (05-12-2023) மாணவன்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என தெரிவித்து சிறுமி ஒருவரை தாக்கிய பங்குத் தந்தையை நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு…
மேலும் படிக்க » - ஏனையவை

வீட்டில் படுக்கையறை தவிர்க்கப்பட வேண்டிய திசைகள் எது? வாஸ்து டிப்ஸ்
பொதுவாக ஒரு வீட்டை கட்டும் போது அதற்காக ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் பார்க்கப்படுகின்றன. இதன்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள மாஸ்டர் படுக்கையறை தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பிறப்பிலேயே இரண்டு கால்களை இழந்த மாணவி சாதித்த சாதனை
தனது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்ற மாணவியே மதுஷிகா தில்ருக்ஷி்.…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இலங்கையில், கடந்த ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுமுறை எடுத்து உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90% ஆனோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுமுறை எடுத்துள்ள…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் ராஜ்கர் பகுதியில் நேற்றைய தினம் (05-12-2023)…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டின் கல்வி முறையில் மாற்றம் : அரசாங்கமானது புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயம்
நாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரித்துள்ளார். இந்த வருட வரவு…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: மகிழ்ச்சியில் குதூகலிக்கும் ராசிக்காரர்கள் – இனி ஜாக்பாட் தான்!
பொதுவில் ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. அந்த வகையில், ஏழரை சனி பாடாய் படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து கவலையோடு இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம்…
மேலும் படிக்க » - ஏனையவை

இலங்கையில் விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு
இலங்கையில் அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக் கல்லின் எடை…
மேலும் படிக்க »









