- உடல்நலம்

இந்த நேரத்துக்கு முதல் இரவு உணவை முடித்து விடுங்கள் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை
நம்மில் பெரும்பாலோருக்கு இரவு உணவு என்பது எப்பொழுதும் தாமதமாகும் ஒரு விடயமாகும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக்கொள்வது சிறந்தது.…
மேலும் படிக்க » - ஏனையவை

குளிர் காலத்தில் உட்கொள்ளக்கூடிய உணவுகள்!
ஒவ்வொரு பருவக்காலங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பருவகால நோய்களை எதிர்த்து போராடுவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் உதவுகிறது. அந்த வகையில், குளிர்காலம் வந்தவுடன்,…
மேலும் படிக்க » - உடல்நலம்

உடலிற்கு வலுசேர்க்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கருப்பு உளுந்து இனிப்பு பணியாரம்: செய்வது எப்படி?
பொதுவாக இனிப்பு பணியாரம் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் கருப்பு உளுந்தை வைத்து செய்தால் நம் உடலிற்கு அதிக ஊட்டச்சத்தை அள்ளித்தரும். கருப்பு உளுந்தில் கால்சியம்,…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்: பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகம்
யாழில் மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சிலர் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த போது ஹயஸ் ரக வானில் வந்த வாள்வெட்டு குழுவினர் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

உங்களுக்கு இந்த பழக்கம் இருந்தால் உடனே விட்டுருங்க… கையில பணம் தங்கவே தங்காது
பொதுவாக பணம் சம்பாதிக்க ஆசைப்படும் நபர்கள் அவர்கள் கைவிட வேண்டிய சில கெட்ட பழக்கங்களை இங்கு தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான இடத்தினை…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலைகளுக்கான விடுமுறை மற்றும் கற்றல் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024 இற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும் படிக்க » - ஏனையவை

இந்த இரு ராசியினரும் ஒன்றாக சேர்ந்தால் சண்டைக்கு பஞ்சமே இருக்காதாம்… யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே இரண்டு மனிதர்கள் இணைந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் கடினமான விடயம் தான். இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் இணைந்திருப்பது சாத்தியமற்றது.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

செவ்வாய் பெயர்ச்சியால் யோகத்தை பெறப் போகும் மூன்று ராசியினர்!
நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். தற்போது செவ்வாய்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் 7 லட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!
இலங்கையில், மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 லட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது, நாட்டின் மொத்த சனத்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (4) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மீள்…
மேலும் படிக்க »









