- இலங்கை

அகில இலங்கை ரீதியில் சாதாரண தரப் பரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவியின் எதிர்பார்ப்பு!
நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில்…
மேலும் படிக்க » - இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
டிசம்பர் மாதத்தில் மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்…
மேலும் படிக்க » - இலங்கை

சாதாரண தர பரீட்சை பெறுபேற்றில் சாதனைக்கு மேல் சாதனை படைத்த யாழின் பிரபல பெண்கள் பாடசாலை!
நேற்று வெளியான 2022 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள்…
மேலும் படிக்க » - இலங்கை

விசேட தேவையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை!
நேற்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு
இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜப்பானில் நிர்மாணத்துறையில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக தண்டப்பணம் செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி தபால் மா அதிபர் இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் விசேட சித்தி
நேற்று அதிகாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்.இந்து கல்லூரியில் உயர்தர கல்வியை மேற்கொள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு
நாடளாவிய ரீதியில் வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர கற்கையை யாழ்…
மேலும் படிக்க » - இலங்கை

சாதாரண பரீட்சை பெறுபேறுகளில் சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலை; 56 மாணவர்களுக்கு 9A சித்தி!
நாடளாவிய ரீதியில் நேற்று வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9A பெற்று சாதனை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவம்: வைத்தியர் உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும்…
மேலும் படிக்க »









