- இலங்கை

கொழும்பை அண்மித்த பகுதியில் நிகழ்ந்த கொடூரம்
கொழும்பு – புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து…
மேலும் படிக்க » - ஏனையவை

2024 இல் காதல் வாழ்கை இந்த ராசியினருக்கு அமோகமா இருக்குமாம்…. யார் யார்னு தெரியுமா?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று முதல் பொதுமக்களின் நன்மை கருதி புதிய நடைமுறை
நாட்டில் பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை…
மேலும் படிக்க » - ஏனையவை

உலகிற்கு 2024 ஆம் ஆண்டில் ஏற்படவிருக்கும் பேரழிவு: பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; புகையிரதத்துடன் மோதிய பேருந்து
இன்று புதன்கிழமை (29) அதிகாலை ரயில் பாதுகாப்பற்ற கடவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. வஸ்கடுவ பகுதியில் உள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் கொழும்பில் சிறுநீரக மோசடி குறித்து சர்ச்சை! விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வறிய குடும்பங்களை…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் இன்று(28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் – கொழும்பு…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின்…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் அனைத்து அரச ஊழியர்களும் நிறுவன சட்டவிதிகளின்படி செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத்…
மேலும் படிக்க » - இன்றைய ராசி பலன்

ஜாக்போட் அடிக்க போகும் 3 ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.11.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.51 வரை துவிதியை.…
மேலும் படிக்க »









