- இலங்கை

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சித் தகவல்
அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட 22 பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைந்துள்ளதாக தகவல்!
இலங்கையில், சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து அரசாங்க நிதி பற்றிய…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் இளைஞர் , யுவதிகளை குறிவைத்து பல லட்சம் ரூபாய் மோசடி!
சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையின் கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான வேலைத்திட்டம்! வெளியானது அறிவிப்பு
நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்…
மேலும் படிக்க » - இலங்கை

வானிலை தொடர்பாக விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
இன்று (26.11.2023) சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியாவில் நகர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி இந்த…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் மெய் சிலிர்க்க காட்சி கொடுத்த நாக பாம்பு!
இலங்கையில் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு படமெடுத்து ஆடி அங்கிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது. காட்சி கொடுத்த நாக…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

கிரகச் சேர்க்கையினால் கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்….இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.11.2023, சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.57 வரை…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கு – கிழக்கில் உருவாகும் தாழமுக்கமானது புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை
எதிர்வரும் (27.11.2023) அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி…
மேலும் படிக்க »









