- ஏனையவை

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்த பில்கேட்ஸின் கருத்து!
உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த செவ்வி ஒன்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு ஈடாகாது என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமும்…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியாவில் நிகழ்ந்த விபத்தில் ஐவர் படுகாயம்!
வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பார ஊர்தி ஒன்று மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கமைய, தேங்காய்களை ஏற்றி…
மேலும் படிக்க » - இலங்கை

நீதிமன்றம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் குறித்து பிறப்பித்த அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும் படிக்க » - சினிமா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு மணி எடுத்த அதிர்ச்சி முடிவு!
பிக் பாஸ் வீட்டில் ரவீனா மற்றும் மணி இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், நிக்ஷனின் செயலால் வெளியேறுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம்…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியா விழிப்புணர்வின் பொருட்டு நடத்தும் பிரம்மாண்ட சிறுதானிய உணவு திருவிழா: இந்தோனேசியாவில் கலைக்கட்டும் நிகழ்ச்சி
இந்தோனேசியாவில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை ஆசியாவுக்கான கூட்டமைப்பு…
மேலும் படிக்க » - இலங்கை

ஒரு வார இறுதிக்குள் கொலை செய்வேன்: மகிந்தவிற்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன் என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23)…
மேலும் படிக்க » - ஏனையவை

வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியா அப்புறப்படுத்துங்க…! துரதிஷ்டம் ஏற்படுமாம்
பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும். அந்த வகையில்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டு மக்களுக்கு மின்கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சி தகவல்
தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலைகளுக்கான நீண்ட நாட்கள் விடுமுறை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!
நாட்டில் இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

கண் திருஷ்டியிலிருந்து விடுபட இந்த பரிகாரம் செய்ங்க
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை…
மேலும் படிக்க »









