- இலங்கை

இன்று காலை முல்லைத்தீவில் இடம்பெற்ற கோரவிபத்தில் கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த சோகம்
முல்லைத்தீவு மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) காலை இடம் பெற்ற விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையின் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
இலங்கையின் ஆடை கைத்தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் இயங்கி வரும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடை கைத்தொழிற்சாலைகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை…
மேலும் படிக்க » - இலங்கை

அரிசிக்கான தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்: விவசாய அமைச்சு
நாட்டில் 2022 – 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரசி அறுவடை செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே…
மேலும் படிக்க » - இலங்கை

சீனியின் விலை மேலும் அதிகரிப்பு!
மேலும், சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் தற்போது ஒரு…
மேலும் படிக்க » - இலங்கை

கேது சுக்கிரன் சேர்க்கையால் திடீர் பண வரவு அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்!
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.11.2023. சந்திர பகவான் இன்று மீனம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.47 வரை…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

இந்தோனிசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி உருவாகுமா?
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.0 என்கிற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம்…
மேலும் படிக்க » - இலங்கை

தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் – குவியும் பாராட்டுக்கள்
இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டுள்ளன. வயதான காலத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய பெண்ணுக்கு சிங்கள…
மேலும் படிக்க » - இலங்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
இம்முறை உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு…
மேலும் படிக்க » - இந்தியா

உணவகத்தில் வாங்கிய சிக்கன் பப்ஸ் இல் பல்லி; வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி!
தமிழகத்தில் நீலகிரி – குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை…
மேலும் படிக்க » - ஏனையவை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!
யாழ் புறநகர் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலானது நேற்று (21.11.2023) இரவு யாழ். ஒஸ்மானியா வீதியில் உள்ள…
மேலும் படிக்க »









