- ஏனையவை

வீட்டிலேய நீளமானதும் அடர்த்தியானதுமான கூந்தலை பெற உதவும் தேங்காய்ப்பால் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
பொதுவாக, தேங்காய்ப்பாலில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு ஊட்டமளிக்க பெருமளவு உதவும். மேலும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். இந்த தேங்காய்ப்பாலில் தயாரிக்கப்படும் எண்ணெயை நன்றாக கூந்தலில் தேய்த்து…
மேலும் படிக்க » - இலங்கை

பெண்கள் பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்து மீண்டும் ஏற்பட்ட அனர்த்தம்!
இன்று கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. கண்டி -வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல்…
மேலும் படிக்க » - இலங்கை

ஜனாதிபதி முன்வைத்துள்ள திட்டம் குறித்து நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு
இலங்கையில் இம்முறை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக அரச சேவைக்கான சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதன்படி, மேலதிகமாக…
மேலும் படிக்க » - இலங்கை

தனிமையில் இருப்பது 15 சிகரெட் புகைப்பதற்கு சமம்; எச்சரிக்கை விடுத்துள்ள WHO!
தனிமையில் இருப்பதால் ஏற்படும் பாதிப்பை, ஒரு நாளில் 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தனிமையில் இருப்பது…
மேலும் படிக்க » - இலங்கை

மாமிசவேட்டை முடிந்ததா…வட்டுக்கோட்டை பொலிஸாரை கைது செய்; யாழில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி, சித்தங்கேணி சந்தியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பொலிஸாரின்…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இன்னும் சில தினங்களில் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் இன்று தெரிவித்தார். வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு…
மேலும் படிக்க » - இந்தியா

உலகக் கோப்பையை தவறவிட்டதால் கலங்கிய இந்திய அணி: இந்திய பிரதமர் செய்த நெகிழ்ச்சி செயல்
இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் கலங்கிப்போயிருந்த நிலையில், இந்திய பிரதமர் செய்த ஒரு செயல் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய பிரதமர் செய்த செயல்இந்திய அணி உலககோப்பையை தவறவிட்டதால்…
மேலும் படிக்க » - இந்தியா

உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் 10 நாட்களுக்கு பின் கிடைத்த உணவு! சுரங்கத்தில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கிய பணியாளர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே சுரங்கப்பாதை…
மேலும் படிக்க » - இலங்கை

மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்; ஆபத்தான நிலையில் பெண்
இன்று புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயம் அடைந்துள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவர்…
மேலும் படிக்க »









