- ஏனையவை

தித்திப்பான சுவையில் Caramel அரிசி பாயாசம்: செய்வது எப்படி?
பண்டிகை களங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றல் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம். இதுவரைக்கும் நாம் பால் பாயாசம்,…
மேலும் படிக்க » - இலங்கை

தபால் சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு வெளியாகவுள்ள வர்த்தமானி
நாட்டில் அத்தியாவசிய சேவையாக தபால் சேவைகளை பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இன்று(08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து…
மேலும் படிக்க » - ஏனையவை

மீண்டும் உலகை அச்சுறுத்தும் புதிய மாறுபாட்டைக் கொண்ட கோவிட் வைரஸ்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
கொரோனாத் தொற்று நான்கு ஆண்டுகளுக்கு முன் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பரவத்தொடங்கி உலகையே ஆட்டம் காண வைத்தது கோடிக்கணக்கான மக்கள் இந்த நோய்த்தொற்றுக்குள்ளாகியும், லட்சக்கணக்கான மக்களின்…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம்…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று யாழில் இடம்பெற்ற கோர விபத்து (Photos)
யாழ்ப்பாணத்தில் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று (8) மாலை 03:00 மணியளவில் அதிவேகமாக பயணித்த டிப்பர்…
மேலும் படிக்க » - இந்தியா

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு மழை தரும் வடகிழக்கு பருவமழை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

பிறக்கும் போதே ராஜ யோகத்துடன் பிறந்தவர்கள் இந்த ராசியினர் தானாம்… யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே ராசியும் ஜாதகமும் ஒருவரின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நவீன காலத்திற்கு மாறி வந்தாலும் ஜோதிட சாஸ்திரங்கள் மேல் இன்னும் பலருக்கு நம்பிக்கை இருக்கத்தான்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் வைத்தியசாலையில்..!
இன்று காலை களுத்துறை – நாகொட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில்…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி தொடர்பான அறிவிப்பு
இன்று இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத…
மேலும் படிக்க » - இலங்கை

பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை
வருகின்ற திங்கட்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பெருநாள் என்பதனால் மத்திய மாகாணத்தில் உள்ள…
மேலும் படிக்க »









