- ஏனையவை

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள ஆரி.. யார் பாருங்க
பிக்பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில் பெண்களுக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் தொழில்…
மேலும் படிக்க » - இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளுங்கட்சியுடன் அவசர சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(07.11.2023) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில் நேற்று…
மேலும் படிக்க » - சினிமா

கமலுக்கே குறும்படம் போட்ட பிரதீப்… இப்படியொரு பதிவா?
இன்று உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு பிரதீப் போட்ட பதிவு வைரலாகி வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், இவருக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

தபால் தொழிற்சங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்த போராட்டம்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. குறித்த வேலைநிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா தபால் நிலையம்…
மேலும் படிக்க » - இலங்கை

வேகமாக பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்த துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்!
இன்று அதிகாலை 3.00 கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய மைதானத்திற்கு அருகில் மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போது,…
மேலும் படிக்க » - ஏனையவை

ஹோட்டலில் வாங்கிய பிரியாணி பார்சலை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆசையாக பிரியாணி வாங்கிய அதனை வீட்டுற்கு எடுத்துசென்று சாப்பிட ஆவலாக திறந்த போது பிரியாணிக்குள் கோழித்தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

முல்லைத்தீவு பாடசாலை ஆசிரியரின் அநாகரீகமான நடவடிக்கை தொடர்பில் கடும் கோபத்தில் பெற்றோர்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், வகுப்பில் மாணவிகளுடன் அநாகரீகமாக நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள…
மேலும் படிக்க » - இலங்கை

மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் நுண்கடன் நிதி நிறுவனங்கள்; 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு
நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இன்று முதல் அடுத்த 22 நாட்கள் 4 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம் – இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.11.2023. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.12 வரை…
மேலும் படிக்க »









