- சினிமா

தனது காதலரை திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் இயக்குனர்…
மேலும் படிக்க » - இலங்கை

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு
மாணவர்களின் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப்…
மேலும் படிக்க » - இலங்கை

தென்னிலங்கையரால் கடத்தப்பட்ட முல்லைத்தீவு பாடசாலை மாணவி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
தென்னிலங்கையரால் முல்லைத்தீவு பாடசாலை மாணவி கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற…
மேலும் படிக்க » - இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமானது எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு அந்த…
மேலும் படிக்க » - இலங்கை

தமிழர் பகுதியில் தனியே வசித்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
நேற்று முன் தின ம் சனிக்கிழமை (04) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்து வந்த வீட்டில் சந்தேக நபர்கள் புகுந்து…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
நேற்று (05.11.2023) இரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லால் பெரேரா என்கிற 61 வயதுடைய தென்னிலங்கையைச்…
மேலும் படிக்க » - இலங்கை

லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் எரிவாயு விலை அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் சிங்கள அரசியல்வாதிகள் செய்த பாரிய மோசடியால் அதிர்ச்சியில் மக்கள்!
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர்…
மேலும் படிக்க » - ஏனையவை

2024 ஆம் ஆண்டு நிகழவுள்ள சம்பவங்கள் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

கிரகங்களின் நிலையால் உச்சத்தை தொடவுள்ள ராசியினர்; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி திங்கட்கிழமை 6.11.2023,சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.05 வரை அஷ்டமி.…
மேலும் படிக்க »









