- கனடா

கனடாவில் நிரந்தரமாக குடியேற அரிய வாய்ப்பு!
கனேடிய மாகாண மொன்றில்அடுத்த ஆண்டில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்திய நிதியமைச்சர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் நிதி அமைச்சர் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நிர்மலா சீதாராமன் வந்தடைந்துள்ளார். இவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சார்ள்ஸ்,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

திருமணத் தடையிலிருந்து விடுபட இதோ பரிகாரம்
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும். மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகம், நேரம் என பல அம்சங்களும் ஒன்றாக கூடி வரும்…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!
மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்கள் 8,400 பேர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் வரை, நிரந்தர அரசாங்க சேவைக்கு மாறுவார்கள் என…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை குறித்து வெளியான அறிவிப்பு
நாளைய தினம் நீர்வேட்டு குறித்து கொழும்பு வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. கொழும்பின் 11, 12,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ராசியினரைத் தேடிவரும் அதிர்ஷ்டம் : இன்றைய நாளுக்கான ராசி பலன்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.11.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.35 வரை பஞ்சமி.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
நேற்றைய தினம் (02-11-2023) பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில்முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன…
மேலும் படிக்க » - இலங்கை

வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்…..!
இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது. இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் முன்னணி ஹோட்டலில் உணவு வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இலங்கையில் இயங்கி வரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி…
மேலும் படிக்க » - இலங்கை

பொதுமக்களுக்கு காலநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை…
மேலும் படிக்க »









