- உடல்நலம்

தினமும் சுடுநீர் குடிப்பதால் நன்மைகள் ஏராளம்!
பொதுவாக சூடான நீரை குடிப்பதால் உடலிற்கு பல நன்மைகள் வந்தடைகின்றன. மேலும் சில நோய்களை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. தினசரி காலையில் சுடு தண்ணீர் குடிப்பது நாள்முழுவதும்…
மேலும் படிக்க » - ஏனையவை

இலகுவான முறையில் சட்டுனு இந்த கேக் செய்ங்க!
பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் எதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாவே இருக்கும். அதிலும் அதிகமானோர் மாலை நேரத்தில் அதிகமாக கேக் வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கேக்…
மேலும் படிக்க » - கனடா

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் அதிரடி மாற்றம்!
கனடா அரசாங்கமானது மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும்,…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் மக்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை
யாழ் குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் பொழுது…
மேலும் படிக்க » - இந்தியா

தமிழகத்தில் தொடரும் கனமழை குறித்து எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் தொடரும் கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான…
மேலும் படிக்க » - இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு 23 நாள்களுக்கு பிறகு ஜாமின்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்திய மாநிலம், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆந்திர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.…
மேலும் படிக்க » - இந்தியா

கேரளாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிர் தப்பிய குண்டு வைத்தவரின் மாமியார்: மனைவியை செல்போனில் அழைத்து எச்சரிக்கை
நேற்று முன்தினம் இந்திய மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் கலந்து கொண்ட குண்டு வைத்த டொமினிக் மார்ட்டினின் மாமியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று முன்தினம்…
மேலும் படிக்க » - இலங்கை

நண்பர்கள் மற்றும் இளைஞரால் பாடசாலை மாணவி கடத்தல்
அநுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாங்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பின் முக்கிய இடமொன்றில் தீப்பரவல்
இன்று கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் ஷங்ரிலா ஹோட்டலுக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் தீ பரவியுள்ளது.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

நவம்பர் மாதம் முதல் அதிஷ்டத்தை கொண்அடையப் போகும் 4 ராசிக்காரர்கள்: இதில் உங்க ராசி என்ன?
2023ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்க இன்னும் 2 மாதங்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும்.…
மேலும் படிக்க »









