- உடல்நலம்

உடல் எலும்புகள் வலிமை பெற சுவையான பிரண்டை துவையல்
நாம் உணவில் சேர்க்கும் பிரண்டையில் அதிகப்படியான மருத்துவ நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் பிரண்டை சாற்றில் 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால்…
மேலும் படிக்க » - உடல்நலம்

உடல் எடையை குறைக்க இந்த காயை மறக்காம வாங்கி சாப்பிடுங்க!
வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காயில் புரதச்சத்துக்கள், கால்சியம், பொட்டாசியம், குறைவான கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நம் உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்க போராடும்…
மேலும் படிக்க » - ஏனையவை

பொடுகை வேருடன் போக்க ஹேர் பேக்! காபி பவுடர் மட்டும் இருந்தா போதுமா?
பொதுவாக தினமும் காலையில் எழுந்ததும் பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபி குடிப்பார்கள். இது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இன்றும் பழக்கத்தில் உள்ளது. குடிப்பதற்காக பயன்படுத்தும் காபியை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் ஈவிரக்கமற்ற செயல்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் , நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

இஸ்ரேலில் உள்ள சுவிஸ் குடிமக்களை திரும்ப அழைத்துவரும் திட்டம் திடீர் ரத்து
இஸ்ரேலில் இருக்கும் சுவிஸ் குடிமக்களை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரும் திட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவிஸ் விமான நிறுவனமான SWISS, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 200க்கும் அதிகமான…
மேலும் படிக்க » - சினிமா

முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணாதீங்க.. லோகேஷ் கனகராஜ் லியோ பற்றி கொடுத்த அப்டேட்
நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது முன்பதிவு மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு போட்டிருக்கும்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

நாளை ஆரம்பமாகும் நவராத்திரி பூஜை: நல்ல நேரமும் வழிபடும் முறையும்
இந்துக்களால் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படும் பூஜையில் நவாரத்திரிக்கு ஒரு இடம் உண்டு. நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்களும் வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி துர்கை, லட்சுமி, சரஸ்வதி…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை தொடர்ந்து எகிறும் மசகு எண்ணெய் விலை
இன்று (14) இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!
மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…
மேலும் படிக்க » - இலங்கை

விரைவில் வடக்கில் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான தகவல்
வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில்…
மேலும் படிக்க »









