- இன்றைய ராசி பலன்

தொட்டதெல்லாம் பொன்னாகும் வாய்ப்பு எந்த ராசிக்கு? இன்றைய ராசிபலன் 11.10.2023
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி புதன்கிழமை 11.10.2023, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.03 வரை…
மேலும் படிக்க » - சுவிட்சர்லாந்து

இஸ்ரேல் காசா மோதல் காரணமாக சுவிட்சர்லாந்து எடுத்துள்ள முடிவு
இஸ்ரேல் காசா மோதல் காரணமாக, சுவிஸ் சுற்றுலாத்துறை முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், அது சுவிஸ் சுற்றுலாத்துறை மீதும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சுங்கப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வெளியான…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

கல் உப்பு பரிகாரம் செய்தால் கேட்டது கிடைக்கும்
உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது. பல ஆலயங்களில் நாம் கல்…
மேலும் படிக்க » - இந்தியா

திமுக எம்பி-யின் வீட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்… குவியல் குவியலாக தங்கம்!
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக நடத்தி வந்த சோதனை நிறைவடைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக…
மேலும் படிக்க » - ஏனையவை

சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிப்பு
பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரேயொரு சீ.டி ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்ததன் காரணமாக சேவைக்கு பாதிப்பு…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு
எதிர்காலத்தில் நடப்பவற்றை துல்லியமாகக் கணித்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில், பாபா வாங்காவின் அந்த கணிப்பு மிக…
மேலும் படிக்க » - இலங்கை

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை திடீர் இடைநிறுத்தம்!
தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம் – யாழ் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை…
மேலும் படிக்க » - இலங்கை

காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை- மக்களே அவதானம்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியாவில் இரவு இடம்பெற்ற பயங்கர விபத்து: 2 பொலிஸார் உயிரிழப்பு ! 6 பேர் படுகாயம்
வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிரடி படையினர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் வவுனியா வெளிக்குளம்…
மேலும் படிக்க »









