- ஆன்மிகம்

திங்கட்கிழமை சிவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கும்!
இந்துக்களின் கடவுள் வழிபாடு ஆன்மிகத்தை மட்டுமல்லாமல், அறிவியலையும் அடிப்படையாக கொண்டு வழிபாட்டு முறையைக் கொண்டது. திங்கட்கிழமை அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள். அம்பிகை வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், சந்திரனை…
மேலும் படிக்க » - இந்தியா

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி
நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜீன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால்…
மேலும் படிக்க » - இலங்கை

இன்று நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு!
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. எதிர்வரும்…
மேலும் படிக்க » - இலங்கை

காலவரையறையின்றி பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு: வெளியான காரணம்
தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த…
மேலும் படிக்க » - ஏனையவை

முடி உதிர்வுக்கு சின்ன வெங்காயத்தில் கிடைக்கும் பெரிய மாற்றம்
பொதுவாகவே வெங்காயம் சமையல் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் கூந்தல் அழகையும் பேண உதவும். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெங்காயமானது உங்கள் உடல் வெப்பத்தை தணித்து…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

அக்டோபர் 18 முதல் சூரியனின் ராசி மாற்றத்தால் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் நிகழ்வதுண்டு. அப்படி சூரியன் தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அதன் தாக்கம்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் பயங்கர சம்பவம்: நகைகளுக்காக கொலை செய்யப்பட்ட இரு பணிப்பெண்கள்!
மாத்தறை – பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த இரு பெண்களும் தடியால் தாக்கப்பட்டு கழுத்தை நெரித்து…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை நேற்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (08-10-2023)…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்

திடீரென அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்!
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.20…
மேலும் படிக்க »









