- இலங்கை

வடக்கு, கிழக்கில் அடுத்த வாரம் முன்னெடுக்கடவுள்ள ஹர்த்தால்!
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு நீதி கோரி அடுத்த வாரம் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தின் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான…
மேலும் படிக்க » - இலங்கை

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைகான கப்பல் சேவை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று குறித்த இரண்டு…
மேலும் படிக்க » - இலங்கை

வீட்டிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்!
இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த. சாதாரண தரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றத்தினால் மாணவர்களுக்கு குறையும் சுமை
2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால்…
மேலும் படிக்க » - ஏனையவை

வெறும் 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு !
பொதுவாகவே அனைவரும் மொறு மொறுவென சாப்பிடுவதை அதிகமாக விரும்புவார்கள். அதிலும் முறுக்கு என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா? அந்தவகையில் உருளைகிழங்கு முறுக்கு ஒரு பிரபல்யமான பண்டமாகும்.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!
இலங்கையில் நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மற்றுமொரு விபத்து; 22 பேர் காயம்
கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில்…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பில் கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஐவர் பலி – பலர் படுகாயம்(Photo)
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று…
மேலும் படிக்க » - கனடா

கனடா பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களுக்கு கூறிய செய்தி
கனடா பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் ஒருவர், இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து சர்வதேச மாணவர்களுக்கும் ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். கனடா – இந்தியா தூதரக உறவில்…
மேலும் படிக்க » - இரண்டு

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்ததில் அங்கிருந்த 78 வயதுடைய…
மேலும் படிக்க »









